பாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும்  உண்மை!

Terrorists managing important posts of BJP! The startling truth that came out in the investigation!

பாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும்  உண்மை! சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் டைலர் ஒருவர் கூறிய கருத்துக்கு தீவிரவாதிகள் இருவர் அவரை சரமாரியாக வெட்டியது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர்கள் அந்த டைலரை கொலை செய்யும் பொழுது, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இவ்வாறு ஐஎஸ்ஓ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தான் செய்வார்கள். … Read more

உடலில் குண்டுகளுடன் சடலமாக கிடந்த  சப்-இன்ஸ்பெக்டர்! சம்பவ இடத்தில் தொடரும் பரபரப்பு!

Sub-inspector lying dead with bombs on body! Continuing excitement at the scene!

உடலில் குண்டுகளுடன் சடலமாக கிடந்த  சப்-இன்ஸ்பெக்டர்! சம்பவ இடத்தில் தொடரும் பரபரப்பு! ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா எனும் மாவட்டத்தில் உள்ள சம்பூரா கிராமத்தை சார்ந்த  பரூக் அஹ்மத் மிர் .இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.இவரது வயல் வெளியில் வேலை பார்த்து வந்த நிலையில்,இவரை அங்கிருந்து சடலமாக மீட்டுள்ளனர்.இவரது உடலில் தோட்டாக்கள் பாயிந்த நிலையில் இவரது தோட்டத்தில் கிடந்துள்ளார்.இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவல் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றினர்.மேலும் … Read more