தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை!

An old man died in an accident in Tuticorin district! Police investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் 2 விபரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (63). இவர் புதுக்கோட்டையில் சிறிய பாலம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் முன்னாள் நடந்து சென்ற ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக சுந்தர்ராஜ் பிடித்துள்ளார். அந்நிலையில் மோட்டார் சைக்கிள் நிறைதடுமாறி சுந்தர்ராஜ மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்துள்ளார் பலத்த காயமடைந்த சுந்தர்ராஜன் அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Petrol bomb attack in Tuticorin district! People in the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் தன பாண்டியன். இவர் மரம் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் செல்வகணேஷ் (24). செல்வகணேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அன்று இரவு முகமூடி அணிந்து மூன்று மர்ம நபர்கள்  அரிவாள் மற்றும் பெட்ரோல் குண்டுடன் அப்பகுதிக்கு வந்துள்ளனர். மேலும்  செல்வகணேஷ்  வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! ரத்தம் வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்!

Robbery incident in Thoothukudi District! A young woman floating in a flood of blood!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! ரத்தம் வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்! தூத்துக்குடி மாவட்டம் மீனவர் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பதுவை நகையைச் சேர்ந்தவர் ரூபிஸ்டன். மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி ஸ்மைலா (36). இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் ஸ்மைலா கல்லாமலியில் உள்ள அவரது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். மேலும் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் ரூபிஸ்டன் கடலுக்கு மீன் … Read more