தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் 2 விபரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (63). இவர் புதுக்கோட்டையில் சிறிய பாலம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் முன்னாள் நடந்து சென்ற ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக சுந்தர்ராஜ் பிடித்துள்ளார். அந்நிலையில் மோட்டார் சைக்கிள் நிறைதடுமாறி சுந்தர்ராஜ மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்துள்ளார் பலத்த காயமடைந்த சுந்தர்ராஜன் அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு … Read more