தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்! போலீசார் வலைவீச்சு!
தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி கும்பல் அட்டகாசம்! போலீசார் வலைவீச்சு! தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் உத்தாண்டு முருகன்(22). இவர் மதுரை பைபாஸ் ரோட்டில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீட்டிற்கு அவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஜோதி நகர் விளக்கு அருகே முருகன் வந்தபோது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் நான்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கத்தி மற்றும் அருவாளை காட்டி … Read more