நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்

நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஆண்டிபட்டியில் நேற்று நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 10 காய்கறி கடைகளுக்கும் தீவைத்து விட்டு தப்பியோடி … Read more

ஆன்லைன் வகுப்பினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்?

  ஆண்டிபட்டி அருகே அபிஷேக் என்பவர் பத்தாம் வகுப்பு , ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்த நிலையில், சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.தொற்று காரணமாக நடப்பாண்டின் பள்ளிகள் திறப்பு தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.இதன் காரணமாக நடப்பாண்டின் … Read more