தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் செம்மண், மணல், கல் குவாரிகள்!
தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் செம்மண், மணல், கல் குவாரிகள்! தேனி மாவட்டத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.குச்சனூர் சங்கராபுரம் சாலையில் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக இரவு பகல் பாராமல் ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட அதிநவீன வாகனங்கள் மூலமாக அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் வெட்டி எடுக்கப்பட்டு தினந்தோறும் கடத்தப்படுகிறதுஇதேபோல் பொட்டிபுரம், கணேசபுரம்,சிலமலை, பகுதியில் அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. கோடாங்கி பட்டி பகுதியில் … Read more