ஆணுறுப்பை கடித்த மனைவி!! உச்ச கட்ட கோபத்தில் நடந்த பகீர் சம்பவம்!!

The wife who bit the penis!! Bagheer incident happened in extreme anger!!

ஆணுறுப்பை கடித்த மனைவி!! உச்ச கட்ட கோபத்தில் நடந்த பகீர் சம்பவம்!! பொதுவாக கணவன் அடித்து விட்டதாகவும், துன்புறுத்தியதாகவும் பெண்கள் புகார் அளிப்பார்கள். அனால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒருவர் தன் மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னுடைய பிறப்புறுப்பை கடித்து விட்டதாகவும் புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுராவில் உள்ள உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவருக்கும் லட்சுமி என்கிற ராஜகுமாரி என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்துள்ளது.  திருமணம் … Read more

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்! 

மாறுவேடத்தில் கணவர் செய்த வெறிச்செயல்! நடத்தையில் சந்தேகம் உண்டானதால் ஏற்பட்ட விபரீதம்!  மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அரசு கல்லூரி பேராசிரியர் மாறுவேடத்தில் வந்து பிளேடால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் குமாரசாமி வயது 56. இவரது மனைவி ஜெயவாணி வயது 36. இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர். இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் சென்னை … Read more

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்!

நடத்தையில் சந்தேகம் கணவன் செய்த காரியம்! நாட்டையே உலுக்கிய அடுத்த கொடூரம்! மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை துண்டு துண்டாக வெட்டி உடலை கால்வாயில் வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள  மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் சிலிகுரி பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். திருமணம் ஆகி ஆறாண்டுகள் ஆன இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் ரேணுகாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் … Read more