தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!!

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!! தஞ்சை மாவட்டம் பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 15ம் தேதி கோலகலமாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக அளவில் புகழ் பெற்றுள்ள பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி கலைவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி … Read more

நவராத்திரி 9 நாட்களில் அம்மனுக்கு எந்தெந்த நிறத்தில் உடை அணிவித்து வழிபட வேண்டும்ன்னு தெரியுமா?

நவராத்திரி 9 நாட்களில் அம்மனுக்கு எந்தெந்த நிறத்தில் உடை அணிவித்து வழிபட வேண்டும்ன்னு தெரியுமா? நவராத்திரி இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. நவராத்திரியில் 9 நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த 9 நாட்களில் அம்மனை அலங்கரித்து வழிபடுவார்கள். அப்படிசெய்யும்போது நன்மை சேரும். சரி வாங்க நவராத்திரியில் அம்மனை எப்படி வணங்க வேண்டும் என்று பார்ப்போம் – நவராத்திரி என்றால் 9 இரவுகள் என்று பொருள். 9 இரவுகள் மற்றம் 10 பகல்கள் கொண்டது நவராத்தி காலமாகும். … Read more

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்!

the-accident-happened-during-durga-puja-seven-people-were-killed-and-the-search-intensified

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்! நாடு முழுவதும் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மைசூருவில் தசரா பண்டிகை உலக புகழ் பெற்றதாகும்.அதனையடுத்து தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.தசரா பண்டிகையின் இறுதி நாளான நேற்று மஹிசாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதேபோன்று வட இந்தியாவில் தசரா பண்டிகை பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.வடமாநிலங்களில் தசரா பண்டிகையையொட்டி துர்கா பூஜை … Read more