இவர்களுக்கு மட்டும் பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன் தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடி பகீர் பேட்டி! 

Do you know why only these people get support from Pakistan? Prime Minister Narendra Modi Bhagir Interview!

இவர்களுக்கு மட்டும் பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன் தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடி பகீர் பேட்டி! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். அண்மையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் அவர்கள் அவருடைய எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி அவர்களின் வீடியோவை பகிர்ந்து அவரை பாராட்டி பதிவிட்டிருந்தார். … Read more

முஜ்ரா நடனம் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி! கண்டனம் தெரிவித்த கார்கே! 

Prime Minister Narendra Modi talked about Mujra dance! Condemned Karke!

முஜ்ரா நடனம் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி! கண்டனம் தெரிவித்த கார்கே! பீகார் மாநில பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முஜ்ரா நடனம் குறித்து பேசினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். கடைசி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். இதையடுத்து பீகார் மாநிலத்தின் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் பிரச்சாரம் செய்தார். … Read more

ஆபாச வீடியோவில் மோடியை சிக்க வைக்க 100 கோடி பேரம்.. வெளியாகும் ஆடியோ!! ஆட்சியே மாறப்போகும் டிவிஸ்ட்!!

100 crore bargain to trap Modi in obscene video.. Audio to be released!! The government is going to change the devist!!

ஆபாச வீடியோவில் மோடியை சிக்க வைக்க 100 கோடி பேரம்.. வெளியாகும் ஆடியோ!! ஆட்சியே மாறப்போகும் டிவிஸ்ட்!! கர்நாடகாவில் கடந்த சில தினங்களாகவே ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் குறித்து சற்று பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. மேற்கொண்டு ரேவண்ணா கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ஜெர்மனியில் இருக்கும் நிலையில் அவர் இந்தியாவிற்கு வருவது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேற்கொண்டு இந்தியாவில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியே கைது … Read more

அண்ணாமலைக்கு தொடரும் சிக்கல்.. ஜூன் 4 யில் மாறப்போகும் பதவி!! கடும் கோவத்தில் பாஜக மேலிடம்!!  

Problem for Annamalai post

அண்ணாமலைக்கு தொடரும் சிக்கல்.. ஜூன் 4 யில் மாறப்போகும் பதவி!! கடும் கோவத்தில் பாஜக மேலிடம்!! நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் முதற்கட்டமாக நடைபெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த தேர்தல் முடிவுகள் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் பங்கானது சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் இம்முறை எதிர்க்கட்சி கூட்டணியும் இல்லை என்பதால் தனித்து நிற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதற்கு காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். … Read more

ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!!

We will provide as much reservation as possible to the poor - Rahul Gandhi!!

ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தோவையோ அதை வழங்குவோம் – ராகுல்காந்தி!! ஏழைகளுக்கு தேவையான அளவு இடஒதுக்கீடு நாங்கள் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ரத்லம் தொகுதியில் … Read more

மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!! 

Now all liquor shops will be open till 11 pm!!

மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!! நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றதால் தேர்தல் நடத்த விதைகள் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது.குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மதுபான கடைகள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டதால் மீண்டும் பழைய நேரத்திற்கே மதுபான கடைகள் இயங்க வேண்டும் என … Read more

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!!

Reports have surfaced that Udhayanidhi will be given the post of Deputy Chief Minister

ஆளும் கட்சியில் இவர்களுக்கெல்லாம் கட்டாயம் பதவி இல்லை.. தேர்வே இல்லாமல் அப்பாயின்மென்ட் ஆன வாரிசு!! இந்த அரசியல் சூழலில் மட்டும் தான் ஒருவர் ஒரே நாளில் தலைவராகுவதும் அதுவே கட்சியை விட்டு முழுமையாக நீக்குவதும் என பல மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு வாரிசு அரசியல் செய்யமாட்டோம் என்றும் எனது மகன் கட்சிக்கு வர மாட்டார் என்றும் உறுதி கொடுத்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின், அவரது மகனை உள்நுழைத்து தற்பொழுது … Read more

நான்கு மாதங்களில் மட்டும் 8 முறை வருகை.. அப்படி தமிழகம் மீது பிரதமர் மோடிக்கு என்ன பாசம்!!

Visiting 8 times in four months only.. What affection does Prime Minister Modi have for Tamil Nadu!!

நான்கு மாதங்களில் மட்டும் 8 முறை வருகை.. அப்படி தமிழகம் மீது பிரதமர் மோடிக்கு என்ன பாசம்!! நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என்று சொல்லக்கூடிய மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்பு வரை தமிழகம் மீது மத்தியில் ஆளும் அரசுக்கு இல்லாத அக்கறை இந்த முறை அதிகமாக இருந்ததுதான் மக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏனேனில் நம் நாடு சுதந்திரம் பெற்றது முதல் இப்போது வரை எந்தவொரு … Read more

மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!!

Manickam Tagore's disqualification case.

மாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!! தமிழகத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இந்நிலையில் மாணிக்கம் தாகூர் மீது தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதனால் இவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மதுரை மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேர்தலின்போது விருதுநகர் … Read more

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்கரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! 

Rajnath Singh or Nitin Gadkari may become Prime Minister! Chief Minister Mamata Banerjee's speech at the campaign meeting!

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! இந்தியாவில் உள்ள தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி இவர்கள் இரண்டு பேரில் ஒருவர் பிரதமராக ஆகி இருக்கலாம் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று … Read more