என்ன செய்தாலும் வியர்வை நாற்றம் போகவில்லையா!!அப்போ இந்த இரண்டு முறைகளை பின்பற்றுங்க!!!

No matter what you do, the smell of sweat does not go away!! Then follow these two methods!!!

என்ன செய்தாலும் வியர்வை நாற்றம் போகவில்லையா!!அப்போ இந்த இரண்டு முறைகளை பின்பற்றுங்க!!! வெயில் காலங்களில் நமக்கு வியர்வை அதிகமாக சுரக்கும். இந்த வியர்வை அதிகமாக சுரப்பதால் நம் உடலில் ஒரு வகையான நாற்றம் ஏற்படும். இந்த வியர்வை நாற்றத்தை நீக்க நாம் என்ன செய்தாலும் அது சரியாகமல் நம் உடலில் வியர்வை நாற்றம் அடிக்கும். இந்த வியர்வை நாற்றத்தை போக்க இந்த பதிவில் சிறந்த இரண்டு வழிமுறைகளை பற்றி பார்க்கலாம். நம் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை … Read more

சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!!

Was the money in the sack? Or a dead body? The policemen froze in shock!!

சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!! ஈரோடு மாவட்டம் மோளகவுண்டம்பாளையம் ஜீவானந்தம் வீதியில் நேற்று முன் தினம் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் விசிக்கொண்டிருந்தது. இதன் காரணம் என்னவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். அப்போது ஒரு சாக்கு மூட்ட பையில் இறுக்கமாக கயிறு கட்டிய நிலையில் ஒரு மூட்டை கிடந்தது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ … Read more

 அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !..

Dead body of woman recovered in rotten condition with foul smell !.Who is this woman? Police intensive investigation!..

 அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !.. திருச்சி திம்மராயசமுத்திரம் கிராம நிர்வாகியான அதிகாரி ஹரி கிருஷ்ணன் என்பவர்  தனது உதவியாளருடன் அலுவலர் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்தார்.அப்போது திருச்சி திருவளர்ச்சோலையிலுள்ள காளவாய் அருகே காவிரி ஆற்றில் உள்ள மணல் திட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க இறந்த நிலையில் ஒரு பெண் சடலம்  கிடந்தது. ஏற்கனவே இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் … Read more