245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

Obstetrician who sexually assaulted 245 women!! The court gave an action verdict!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!! 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரின் மகப்பேறு மருத்துவர்  ராபர்ட் ஹேடன் வயது 64. இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டுகளில் இருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க் பிரஸ்பைடிரியன் மருத்துவமனை போன்ற முக்கிய மருத்துவமனைகளில் … Read more

மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு!

When a person dies, their body is composted! The government took action!

மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு! அமெரிக்க மாகாணங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு மனித உடல்களை உரமாக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.இந்நிலையில் அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் அண்மையில் மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.அதன் அடிப்படையில் ஒரு நபர் இறந்த பிறகு தன உடலை மண்ணாக மாற்றி கொள்ளலாம் என பதிவு செய்திருந்தால் அவர் இறந்ததுக்கு பிறகு அவரின் உடலை எரிப்பது அல்லது அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கு மாற்றாக சுற்றுச் சூழல் நன்மை பயக்கும் … Read more

எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு!

One crore rupees salary for catching a rat! A new job opportunity published by the city administration!

எலியை பிடிப்பதற்கு  ஒரு கோடி ரூபாய் சம்பளம்! நகர நிர்வாகம் வெளியிட்ட புதிய வேலை வாய்ப்பு! பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா.இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.கடந்த அக்டோபர் மாதம் லேசாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.அதனால் அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வனிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அப்போது அவருக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி அமைப்பானது, இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க திட்டமிட்டுள்ளது. நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய முத்தரப்பு பகுதியின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) சமீபத்தில் ஒரு அறிக்கை … Read more