தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! பீதி அடையும் மக்கள்!

Dengue fever is on the rise! Panic people!

தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்! பீதி அடையும் மக்கள்! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி மற்றும்  கல்லூரிகள் அனைத்திற்கும் வீட்டிலேயே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு மற்றும் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வு என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் போட்டித் தேர்வுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் … Read more

மின் கட்டணமே இல்லாத வீட்டிற்கு ஐயோ அம்மா இத்தனாயிரமா? ரூ.91 ஆயிரம் இபி பில்லால் அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்!

Rs.91 thousand for a house with no electricity bill!! Shocked home owner!

மின் கட்டணமே இல்லாத வீட்டிற்கு ஐயோ அம்மா இத்தனாயிரமா? ரூ.91 ஆயிரம் இபி பில்லால் அதிர்ச்சியில் உறைந்த வீட்டு உரிமையாளர்! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி அனைத்தும் உயர்ந்தது. இந்நிலையில் சில மாத முன் திமுக மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இந்த மின்கட்டண உயர்வானது பாமர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின் கட்டண உயர்வை அடுத்து பல ஊர்களில் ஆங்காங்கே பல புகார்கள் எழுந்த வண்ணமாக தான் இருந்தது. குறிப்பாக குறைந்த அளவில் … Read more

அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்!

Pinch children lying on the floor in the government hospital! What a new treatment!

அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்! தென் மாவட்டங்களில் தூத்துக்குடி ,நெல்லை ,தென்காசி ,விருது நகர்,கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் செல்லும் மருத்துவமனை என்றால் அது நெல்லை அரசு மருத்துவமனை தான். அந்த மருத்துவமனைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து  கர்ப்பிணி தாய்மார்கள் வந்து செல்கின்றனர்.அந்த வகையில் கடந்த 13 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பிறந்து சில தினங்கள் மட்டுமே ஆன பிஞ்சுகுழந்தையுடன் மேல் … Read more

நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை!

A teenager who showed his hand in a car in Nellai district! Police investigation!

நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை! நெல்லை மாவட்டம் என் ஜி ஓ ஏ காலனி சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி டவுனில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று உறவினர் வீட்டில் இருந்து அவரது வீட்டிற்கு பஸ்ஸில் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும் மனைவியை அழைத்துச் செல்வதற்காக சங்கர் தனது காரில் புதிய பஸ்நிலையத்திற்கு  வந்துள்ளார். அப்போது அவர்  காரை பேருந்து நிலையத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை அழைத்து வருவதற்காக … Read more

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! காரணம் என்ன வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

Another student committed suicide! The reason is the startling information coming out!

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! காரணம் என்ன வெளிவரும் திடுக்கிடும் தகவல்! நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18). இவர் பொண்ண குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் கல்லூரியில் கட்டணம் ரூ.12000 ஆயிரத்தை  முத்துக்குமார் இரண்டு தவனைகளாக செலுத்தியுள்ளார். … Read more