பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!!

Change in engineering consultation rule!! Promulgation of Ordinance!!

பொறியியல் கலந்தாய்வு விதியில் மாற்றம்!! வெளிவந்த புதிய அரசாணை!! இந்த ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தத் துறையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தும் வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று … Read more

அட இது சூப்பரா இருக்கே! வீட்டில் பெண் குழந்தை இருந்தால் 50000 பணமா?

Oh this is super! 50000 cash if there is a girl child at home?

அட இது சூப்பரா இருக்கே! வீட்டில் பெண் குழந்தை இருந்தால் 50000 பணமா? ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பொருள் வளம் போலவே மனித வளத்தை மேம்படுத்த குழந்தைகளின் மேம்பாடும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும் குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தினை சமூக நலம் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு … Read more

2020 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் இந்த தேர்வை எழுத வாய்ப்பில்லையா! தேசிய தேர்வுகள் முகமை அளிக்கும் பதில்!

Students who studied in the academic year 2020 have no chance to write this exam! Answer given by National Examinations Agency!

2020 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் இந்த தேர்வை எழுத வாய்ப்பில்லையா! தேசிய தேர்வுகள் முகமை அளிக்கும் பதில்! தமிழக மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேசிய தேர்வுகள் முகமை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தி வருகின்றது.அந்த நுழைவு தேர்விற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மாணவர்கள் மத்திய கல்வி நிறுவனங்களில் பல்வேறு விதமான சிக்கல் எழுந்து வருகின்றது. அதனால் சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.ஐஐடி,என்ஐடி போன்ற … Read more

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி அறிவிப்பு!!

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பாதியிலும் விடுபட்டன.மேலும் இந்த தேர்வுகளை நடத்த இரண்டுக்கும் மேற்பட்ட தடவை தேதிகள் அறிவித்தும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது இதனால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு … Read more

பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கிடுவது எப்படி?

பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கிடுவது எப்படி?