இனி இதிலும் டிஜிட்டல் முறை தான்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
இனி இதிலும் டிஜிட்டல் முறை தான்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் முக்கியமான சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சிறை சாலையிலும் இந்த டிஜிட்டல் முறை பின்பற்றப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் முறை வரப்போகிறது என்று அறிவிப்பு வெளியானது. அதாவது மக்கள் பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் இந்த புதிய வசதி கொண்டுவரப்படும் என்றும் இதனால் பண மோசடி மற்றும் லஞ்சம் … Read more