தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!!

தண்ணீருக்கும் களைக்கொல்லி மருந்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குடித்த ஆசிரியர்!!! பரிதாபமாக பலி!!! தண்ணீர் எது களைக்கொல்லி மருந்து எது என்று வித்தியாசம் தெரியாமல் களைக்கொல்லி மருந்தை குடித்த பள்ளி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகே பாலம்பட்டியில் 25 வயது நிரம்பிய கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். கார்த்தி அவர்கள் காகபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல … Read more

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு!

in-erode-district-a-cargo-vehicle-wanted-by-the-government-collided-head-on-with-an-accident-a-lot-of-excitement-in-the-area

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரரின் மகன் பரிதாபமாக பலி! அப்பகுதியில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கரண் (20) இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். மேலும் கண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள்லாக  பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்நிலையில் கரன் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் முடுக்கன் துறையில் இருந்து தொட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக … Read more