தாவரங்கள் கனவில் உங்களைத் தேடி வருகின்றதா? என்ன பலனாக இருக்கும் இதோ பார்க்கலாம்!

தாவரங்கள் கனவில் உங்களைத் தேடி வருகின்றதா? என்ன பலனாக இருக்கும் இதோ பார்க்கலாம்! வில்வ இலை:வில்வ இலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை பெருகும். முள் செடி:முள் செடியில் உங்கள் துணி மாட்டி கொண்டது போல கனவு கண்டால், பழைய பிரச்சனையில் இருந்து தப்பிப்பீர்கள். இருந்தாலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது. புதிய பிரச்சனை உருவாகும். இருந்தாலும் அந்த பிரச்சனையால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளால் விரிசலும் ஏற்படாது. மருதாணி:மருதாணியை கனவில் கண்டால் உங்கள் உடல்நலம் சீராகும். … Read more

நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? அவற்றின் எண்ணிக்கையின் பலன்கள்!

நெய் விளக்கில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? அவற்றின் எண்ணிக்கையின் பலன்கள்! இறைவனை வழிபடும் வேளைகளில் தீப வழிபாடு என்பது ஒரு முக்கிய பங்காக உள்ளது. வீட்டு பூஜை அறைகள் மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம். ஆகவே வீட்டில் காலையும், மாலையும் ஏற்றி வைக்கும் தீபத்தில், … Read more

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன? 

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன? நீங்கள் பசியால் வாடுவது போல் கனவு கண்டால், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் செய்யப்போகும் சிறு முயற்சிகள் கூட பெரிய லாபத்தைத் தேடிக் கொடுக்கப் போகின்றது என்று பொருள். நீங்கள் ரூபாய் நோட்டுகளை எண்ணிப்பார்ப்பது போல கனவு கண்டால், நீங்கள் உங்களுடைய வருமானத்தைவிட அதிகமாய் செலவழிக்கிறீர்கள் என்று பொருள். அதை கட்டுப்படுத்திக் கொள்ளவும். நீங்கள் கல்வி … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா? 

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா? வெண்ணெய்: வெண்ணெய் உண்பதுபோல் கனவு கண்டால் காதல், பாசம், அன்பு பரிமாற்றம் நிகழும். வெற்றியும் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சாம்பிராணி புகை: வீட்டில் சாம்பிராணி புகை போடுவது போல கனவு கண்டால், குடும்ப கஷ்டங்கள் விலகும். தொழிலில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும். விபத்து: விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால், கெடுதல் வரப்போவதன் அறிகுறி. … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே! பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும். ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது. கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். … Read more

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ! அரிசி கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:அரிசி நிறைந்த கூடையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும். உணவு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது. எள்ளு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:எள்ளை கனவில் கண்டால் அசுப … Read more

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ!

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ! நமது முன்னோர்கள் காலையில் எழுந்தவுடன் உழவுக்கு சென்று விடுவார்கள் மேலும் சத்தான உணவுகளையே ஒன்று வாழ்ந்து வந்தனர் அதனால் அவர்களுக்கு மூட்டு வலி என்பதே கிடையாது. நமது நவீன காலகட்டத்தில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது கட்டாயம் உள்ளது. அதன் காரணம் அனைவரும் கார், பஸ் ,பைக் … Read more

Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் 

Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் அத்தி மரம்: அத்தி மரத்தை கனவில் காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதைக் குறிக்கும். ஈச்ச மரம்: ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களுக்கிடையே பகைமை ஏற்படும் என்று பொருள். தோட்டம்: உத்தியானம் அதாவது தோட்டம் வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது. கத்திரிக்காய்: கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் … Read more

சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரை சனி பெயர்ச்சி தன்னலம் இல்லாமல் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே. மேலும் சனியின் நாமம் : பாக்கிய சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைலாப ஸ்தானம்சகோதர ஸ்தானம்ரண ரோக ஸ்தானம் உங்கள் ராசிக்கு 8ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். … Read more

சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! சனியின் நாமம் என்பது கர்ம சனி மேலும் மேஷ ராசியில் சனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை 7ம் பார்வை 10ம் பார்வைபோக ஸ்தானம் சுக ஸ்தானம் களத்திர ஸ்தானம்உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து 10ஆம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருக்கிறார்.சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் … Read more