கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது!

Four women, including pregnant women, were raped! Inspector arrested after 10 years!

கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.மண்டபம் கிராமத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த திருக்கோவிலூரில் இருந்து போலீசார் சென்றனர்.அந்த விசாரணையில் பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் அங்கிருந்து நான்கு பெண்களை விசாரணை என்ற பெயரில் வேனில் அழைத்து சென்றனர்.அவர்களில் ஒரு பெண் கர்ப்பிணி என்பது குறிப்பிடதக்கது.மேலும் … Read more

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!! 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளை அடித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! விருதுநகர் மாவட்டம் நாரத்தான் பட்டியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள பாலாவந்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்பொழுது அப்பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்த முத்துச்செல்வம் என்பவர் காரில் … Read more

டிக் டாக் அழகனின் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம் !.கற்பை இழந்த கல்லூரி மாணவி?

Tragedy caused by the love of Tik Tok Agan!. A college student who lost her virginity?

டிக் டாக் அழகனின் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம் !.கற்பை இழந்த கல்லூரி மாணவி? திருவனந்தபுரம் அருகேவுள்ள சிறையில் கீழ் பகுதியில் சேர்ந்தவர் தான் வினீத் என்பவர். இவருடைய வயது 25 இவர் கேரளாவில் டிக் டாக்கில் மூலம் பிரபலமானவர். இவருக்கும் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் உட்பட  ஏராளமானோர் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். இந்நிலையில் வினீத்திற்கு  கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.இதன் பிறகு இருவருக்கும் காதல் … Read more

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!!

A 14-year-old boy raped an old woman in a brutal incident in Kerala!!

கேரளாவில் நடந்த கொடூர வெறிச்செயல் மூதாட்டியை கற்பழித்த 14 வயது சிறுவன்!! கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள  வண்டன்மேட்டில் நேற்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியது மூதாட்டியின் கணவன் வயசாகியதன் காரணமாக படுத்த படுக்கையாக கிடந்தார். இதே பகுதியில் சேர்ந்த சிறுவன் ஒருவன் மூதாட்டியிடம் உன் கணவரை பார்க்க வந்துள்ளதாக உள்ளே நுழைந்தான். அப்போது திடீரென்று கதவை தாழ்பாள் போட்டு  மூதாட்டியின் வாயை துணியால் வைத்து அடைத்தார். அந்த துணியை கழுத்தில் கட்டி இறுக்கமாக அருகிலுள்ள … Read more

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்…

The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்… பாட்னா பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது. சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை பதிவிட்டுஉதவி கேட்டுள்ளார். அந்த சிறுமி வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் சொல்லியுள்ளார். தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்பதாகவும், பல ஆண்கள் தன்னை பலாத்காரம் … Read more