மீண்டும் இந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

மீண்டும் இந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கொரோனா என்ற பெரும் தொற்று 2 ஆண்டு காலமாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இதில் இருந்து மக்களை மீட்க அனைத்து நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இத்தொற்றுக்கு முடிவு என்பதை தற்போது வரை காணப்படவில்லை. தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு மக்கள் செலுத்தி வரும் நிலையிலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே மீண்டும் தொற்று உறுதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் தொற்று பாதிப்பு அதிகமாக … Read more

பள்ளிகள் திறக்கப்படுமா..?? தொடங்கியது கருத்து கேட்பு கூட்டம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில் நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள், … Read more

முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..! பண்டிகையை முன்னிட்டு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் … Read more