பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலார்ட்!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges! The official announcement is out!

பள்ளி கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலார்ட்! சமீப காலமாக பருவமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததையொட்டி மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம்,திருவாரூர்  உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ள … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Good news for students! The day after tomorrow is a holiday for schools and colleges!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! பொது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடுமுறை முடிந்த நிலையில், சென்ற மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த சூழலில் மாணவர்களுக்கு அவ்வப்போது உள்ளூர் திருவிழாவிற்கு ஏற்ப உள்ளூர் விடுமுறையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் வருடந்தோறும் நெல்லையப்பர் கோயிலில் ஆணித்திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக இருந்து … Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு! ஏல தோட்ட தொழிலாளர்களுக்கும் ஓர் நாள் வேலை பாதிப்பு!

Good news for all teachers working in government schools! So many benefits with 1 App?

இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு! ஏல தோட்ட தொழிலாளர்களுக்கும் ஓர் நாள் வேலை பாதிப்பு! கம்பம், போடி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற்ற பந்த் காரணமாக பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது உச்சநீதிமன்றத்தின் சுற்றுச்சூழல் மண்டலப்பகுதி உத்தரவை திரும்பப் பெறக் கோரி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை … Read more