பள்ளி மாணவி தற்கொலை! ஈரோட்டில் பரபரப்பு!

School girl suicide! Sensation in Erode!

பள்ளி மாணவி தற்கொலை! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் டி.என் பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் சிலாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகள் கோபிகா(15) இவர் கொங்கர்பாளையம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கோபிகா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அதனால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். அதனால் கோபிகா கடந்த 17ஆம் தேதியன்று விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கோபிகாவின் பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு … Read more

அரசு கூறியதை மீறிய தனியார் பள்ளிகள்? கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு!

Private schools that defied the government? Kallakurichi student suicide case!

அரசு கூறியதை மீறிய தனியார் பள்ளிகள்? கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு! கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  இன்று அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். ஆனால் … Read more

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!!

வகுப்பறையில் நொறுக்குத்தீனி சாப்பிட்டதால் விபரீதம்:! பள்ளி மாணவி தற்கொலை!! பெங்களூரு பகுதியைச் சேர்ந்த யஸ்வந்தபுரம் பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவரின் மகள் ரம்யா (வயது 15). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு,சிறுமி வகுப்பறையில் நொறுக்கு தீனி சாப்பிட்டுள்ளார்.ரம்யா வகுப்பறையில் தீனி சாப்பிட்டதை ஆசிரியர் பார்த்த நிலையில் ரம்யாவை கண்டித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக ரம்யாவின் மீது பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார் அந்த ஆசிரியர்.பள்ளியின் முதல்வர் ரம்யாவின் … Read more