ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்: திமுக கணக்குகளுக்கு பழனிசாமி தந்த பதிலடி!

சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க. கூட்டல்-கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “எங்கள் கணக்குகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்டத் தேவையில்லை” எனத் தெரிவித்தார். நிருபர்களை சந்தித்தபோது, அவர் தி.மு.க. அரசின் நிதி மேலாண்மையை கடுமையாக விமர்சித்தார். “நான்கு ஆண்டுகளில் உங்கள் அரசு 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது. ஆனால் … Read more

திருட்டுத்தனமாக கஞ்சாவை பயன்படுத்திய போலீஸ்!..மூன்று பேர் அதிரடி சஸ்பெண்டு…

Police who used ganja secretly!..Three people suspended

திருட்டுத்தனமாக கஞ்சாவை பயன்படுத்திய போலீஸ்!..மூன்று பேர் அதிரடி சஸ்பெண்டு… புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் மோப்பநாய் பிரிவு அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்தில் உள்ள அனைத்து மோப்ப நாய்களையும் பராமரிக்க சில போலீஸ்காரர்கள் உள்ளார்கள்.இப்பிரிவில் பணியாற்ற வந்த போலீஸ்காரர்கள் சேவியர் ஜான்சன்,பழனிசாமி,அஸ்வித் ஆகிய மூன்று பேர் கஞ்சா புதைத்ததாக புகார் எழுப்பப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் மூன்று போலீஸ்காரர்களையும் பணியிடை நீக்கம் செய்தார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே.மேலும் அவர்களிடம் பல … Read more

அதிகரித்துக் கொண்டே வரும் அதிமுகவினர் பண மோசடி!.. அதிர்ச்சியில் மக்கள்!.என்ன நடக்கிறது அரசியலில்?

AIADMK's money fraud is increasing!.. People are in shock!. What is happening in politics?

அதிகரித்துக் கொண்டே வரும் அதிமுகவினர் பண மோசடி!.. அதிர்ச்சியில் மக்கள்!.என்ன நடக்கிறது அரசியலில்? அதிமுக முன்னாள் அமைச்சருமான எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேர்முகம் உதவியாளராக இருந்தவர் நடுவப்பட்டி மணி என்பவர். இவருடைய வயது 55. அரசு வேலை வாங்கி தருவதாக சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இல்நிலையில்  பண மோசடியில் ஈடுபட்ட அவரை குற்ற பிரிவு காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சேலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் … Read more