பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!!

பழனியில் நாளை முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை!!! அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!!! திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை முதல் அதாவது அக்டோபர் மாதம் முதல் செல்போன், கேமரா ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மலைக் கோயில் திருவிழா சமயங்களில் கூட்டம் அலை மோதும். அந்த சமயம் பழனி கோயிலுக்குள் கருவறையில் உள்ள நவபாஷானத்தினால் செய்யப்பட்ட மூலவர் … Read more

விண்வரை அதிர்ந்த அரோகரா கோஷம்! பழனி முருகன் தைப்பூச தேரோட்ட விழா!

விண்வரை அதிர்ந்த அரோகரா கோஷம்! பழனி முருகன் தைப்பூச தேரோட்ட விழா!  பழனி முருகன் கோவிலில் நடந்த தைப்பூச தேரோட்ட விழாவில் ஏற்பட்ட முழக்கம் விண்வரை அதிர்ந்தது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக கருதப்படும் விழாவிற்கு சிகரமான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதையடுத்து இன்று  அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் கூடிய முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி பிறகு தீர்த்தம் கொடுத்தல்  நிகழ்ச்சி நடைபெற்றது.  … Read more

இன்று இங்கு இறைச்சி கடைகள் செயல்படாது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Meat shops will not operate here today! The order issued by the District Collector!

இன்று இங்கு இறைச்சி கடைகள் செயல்படாது! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இன்று பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கும்பாபிஷேகம் விழா காலை நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில் பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று கோழி,ஆடு,மீன் மற்றும் மாடுகளை வதம் செய்வதும் அதனை இறைச்சியாக விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி எல்லைக்குள் பன்றி வளர்கவோ அல்லது அதனை வதைசெய்யவோ அனுமதி கிடையாது.பழனி நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் ஆடு ,கோழி,மீன் மற்றும் … Read more

முதன் முதலில் திருமுறை,  திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா! 

முதன் முதலில் திருமுறை,  திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா!  திண்டுக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு அடுத்த கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிப்போனது. இதையடுத்து … Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கு பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு  அனுமதி சீட்டு  வழங்கப்படும் என்று கோவில் அறங்காவல்  துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் நின்று அடையாள அட்டை காண்பித்து பக்தர்கள் நுழைவுச்சீட்டினை வாங்கி செல்கின்றனர். … Read more

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு! நேற்று முதல் முன்பதிவு தொடக்கம்! 

Palani Murugan temple water bath! Bookings open!

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு! நேற்று முதல் முன்பதிவு தொடக்கம்! பழனி முருகன் கோவில் இணைஆணையர் நடராஜன் கூறுகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில்  ஜனவரி 27 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.மேலும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் அறநிலையத் துறை இணையதளமான www.hrce.tn.gov.in ல் நேற்று முதல் 20 ஆம் … Read more