புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!!

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!! கடந்த 2006 ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதன் மீதான தடை உத்தரவை சென்னை உச்ச  நீதிமன்றம் ரத்து செய்ததது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் புகையிலை பொருட்களுக்கு தடை … Read more

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்!

Are you the ones paying up to the property! Family card number must be linked to this by today!

சொத்து வரி செலுத்துபவர்களா நீங்கள்! இன்றுக்குள் குடும்ப அட்டை எண்ணை இதனுடன் இணைக்க வேண்டும்! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது.இந்நிலையில் சொத்து வரி பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.அந்த ஆய்வின் முடிவில் குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் அண்மையில் தான் இணையத்தில் வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து … Read more