காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!! தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை ஆதரித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறினார். ஆனால் இப்போது வரை அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி … Read more

உள்ளே வரக்கூடாது வெளியே போங்க.. அமைச்சரை விரட்டிவிட்ட பொதுமக்கள்!! அடிசறுக்கும் திமுக!!                      

DMK is falling!!

உள்ளே வரக்கூடாது வெளியே போங்க.. அமைச்சரை விரட்டிவிட்ட பொதுமக்கள்!! அடிசறுக்கும் திமுக!! இம்முறை நாடாளுமன்ற தேர்தலானது பாஜக அதிமுக பாமக என்று தனித்து நின்றாலும் சில தொகுதிகளில் நேருக்கு நேரான மோதல் சற்று சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.அந்த வகையில் வேலூர் தொகுதியில் கடந்த முறையை போலவே இம்முறையும் திமுக சார்பாக கதிர் ஆனந்த போட்டியிட உள்ளார். இவருக்கு எதிராக பாஜக கூட்டணியில் ஏசி சண்முகம் நிற்க உள்ளார்.இவர்களின் போட்டி தான் வேலூர் தைகுதியையே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இம்முறை கதிர் … Read more

அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. இதெல்லாம் நியாயமா?-  ஆளுநரை கண்டிக்கும் பாமக நிறுவனர்!!

Increasing online gambling suicides.. Is all this justified?

அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. இதெல்லாம் நியாயமா?-  ஆளுநரை கண்டிக்கும் பாமக நிறுவனர்!! ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் தற்பொழுது வரை அது கண்டுக்கொள்ளாமல் கிடப்பிலேயே உள்ளது.மேலும் சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருவதையொட்டி பாமக நிறுவனர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து … Read more

காலை பிடித்த பாமக எம்எல்ஏ.. கண்டுகொள்ளாத எடப்பாடி!! மேடைக்கு வந்த கூட்டணி பிரச்சனை!!   

Pamaka MLA who liked the morning. The alliance that came to the stage is a problem!!

காலை பிடித்த பாமக எம்எல்ஏ.. கண்டுகொள்ளாத எடப்பாடி!! மேடைக்கு வந்த கூட்டணி பிரச்சனை!! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் கபடி உள்விளையாட்டு அரங்கம் வேலையானது பல நாட்களாக நடந்து வந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் பல தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் இவ்விழாவில் பங்கேற்றார். மேடையில் எடப்பாடி பழனிச்சாமி நின்று கொண்டிருந்த நிலையில் பாமக … Read more