ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?..

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?… பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் AI என்னும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் இதற்கு பல மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அமெரிக்க பங்குச் சந்தையில் திடீரென ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சரசரவென உயர்ந்தன. ஏற்கெனவே இருந்த ஆப்பிள் நிறுவனங்களின் சந்தை மதிப்பில் இந்த ஒருநாள் பங்கு உயர்வின் மதிப்பு 71 மில்லியன் … Read more

இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு  புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!!

Here comes the new technology for fake drugs!! Central government action!!

இதோ வந்துவிட்டது போலி மருந்துகளுக்கு  புதிய தொழில்நுட்பம்!! மத்திய அரசு அதிரடி!! இந்தியா சுமார் 12 5 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது. மேலும் உலக பார்வையில் மிகப்பெரிய வர்த்தக சந்தையாகும். மேலும் இந்தியா மிகப்பெரிய வர்த்தகத்தில் ஒன்று மருந்துகள்.  அதனை தொடர்ந்து இந்தியாவில் போலியான மருந்துகள் அதிக அளவில் பயன்பட்டியில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் உணவிற்கு பதிலாக அதிக மாத்திரை உண்ணுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் சில மாத்திரைகள் போலியானது எனவும் … Read more

இனி திருட்டு வாகனத்தை உடனடியாக கண்டறிய முடியும்! போக்குவரத்து போலீசார் வெளியிட்ட புதிய தொழில்நுட்பம்! 

Now you can detect a stolen vehicle instantly! New technology released by traffic police!

இனி திருட்டு வாகனத்தை உடனடியாக கண்டறிய முடியும்! போக்குவரத்து போலீசார் வெளியிட்ட புதிய தொழில்நுட்பம்! தற்போதுள்ள சூழலில் போக்குவரத்து விதி மீறல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.அதன் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றது.அதனை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.அதனால் அபரதா தொகையும் பன் மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது குறித்து அறிவிப்பு வெளியானது அந்த அறிவிப்பின் படி அதிக வேகமாக இரு சக்கர வாகனம் … Read more