பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!!

பாம்பு தேள் போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும்?? இதோ அதற்கான உடனடி மருத்துவ முறை!! பல்லி , குளவி, தேனீ மற்றும் நாய் கடித்து விட்டால் முதலில் என்ன செய்யலாம் என்பதற்கான மருத்துவ குறிப்புகள். பல்லி கடித்து விட்டால் அவுரி இலை மற்றும் அதனுடைய வேர் இரண்டும் சேர்த்து 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதை ½ லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சவும். அந்த தண்ணீர் 100 மிலி வரும் வரை சுண்ட … Read more

Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

Breaking: சாம்பாரில் பூரான்! 50 செவிலியர் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி! நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று இரவு சாம்பார் தோசை சாப்பிட்ட 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி. நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் தமிழகம் முழுவதுமிருந்து 287 மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.இந்த மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் கொடுக்கப்பட்டது. உணவினை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட … Read more

பூரான் கடித்த விஷம் உடனே இறங்க இதை செய்யுங்க!

பூரான் கடித்தால் உடனே இதை பண்ணுங்க. 1. யாருக்காவது பூரான் கடித்தால் உடனடியாக கல் உப்பை கரைத்து அந்த தண்ணீரை கடிபட்ட இடத்தில் கழுவும். 2. கல்லுப்பு உங்களுக்கு ஆன்டிசெட்டாக பயன்படுகிறது. அதனால் கல் உப்பை கொண்டு கழுவும் போது அதன் விஷம் மேலே இருந்தால் உடனடியாக அழியும். 3. பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிப்பட்ட இடத்தில் வைத்து கட்டவும். உடனடியாக விஷம் குறைந்து விடும். 4. இதற்கு இன்னொரு முறையும் உண்டு. அதேபோல் பூரான் … Read more