பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது!  பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த புதிய நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவை விரட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவுதலை தடுத்தன. எனினும் … Read more

இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை!

A new type of corona infection has been detected today! The report released by the World Health Department!

இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை! தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ஓமைகாரன் பாதிப்பு இருந்து வந்தது ஆனால் இந்த வகை கொரோனாவினால் பொதுவாக தீவிர பாதிப்பு இல்லாவிட்டாலும் இதன் பிரத்யேக அறிகுறிகளையும் யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் தெரிந்து கொள்வதுமுக்கியமானது .  முதல்கட்டமாக  BA5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கியமான அறிகுறியாகும். காய்ச்சல் இரண்டு நாட்கள் மட்டுமே … Read more