ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!!

IT employee who lost Rs.49 lakhs by wishing for Rs.350!! A lot of excitement due to the incident!!

ரூ.350 க்கு ஆசைப்பட்டு ரூ.49 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்!! சம்பவத்தால் பெரும் பரபரப்பு!! இன்றைய காலகட்டத்தில் அனைத்திலும் முறைகேடுகள் நடைபெறுகின்றது. பொதுமக்களாகிய நீங்கள் தான் எதையும் சிந்தித்து செய்ய வேண்டும். இன்று சமூக வலைத்தளத்தில் வரும் பல பொய்யான தகவல்களை நம்பி பலர் ஏமாறுகின்றனர் என்று இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த … Read more

பிஎஃப்ஐ எதிரொலி: காவல்துறைக்கு வந்த மொட்ட கடுதாசி!! கோவையின் அடுத்த 16 இடங்களுக்கு வந்த அலார்ட்!!

BFI echoes: Mota Kadudasi came to the police!! Alert for the next 16 places in Coimbatore!!

பிஎஃப்ஐ எதிரொலி: காவல்துறைக்கு வந்த மொட்ட கடுதாசி!! கோவையின் அடுத்த 16 இடங்களுக்கு வந்த அலார்ட்!! பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என மிரட்டல். காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் அனுப்பி உள்ள மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையடி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற கடிதம் ஒன்று காவல்துறைக்கு வந்துள்ளது. அச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Read more

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்!

Don't issue visa to my friend! The woman who petitioned the court!

எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்! டெல்லி கோர்ட்டில்  கேரளா மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அந்த பெண் கூறியிருப்பது டெல்லியை சேர்ந்த எனது ஆண் நண்பர்  ஒருவருக்கு  மர்ம நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பினால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் எனது நண்பரின் வேலையை கூட அவரால் … Read more