பெற்ற குழந்தையை பெற்றோர்களே வெந்நீர் ஊற்றி சித்திரவதை செய்து கொன்ற சம்பவம்: கொடுரத்தின் உச்சம்?
பெற்ற குழந்தையை பெற்றோர்களே வெந்நீர் ஊற்றி சித்திரவதை செய்து கொன்ற சம்பவம்: கொடுரத்தின் உச்சம்?
பெற்ற குழந்தையை பெற்றோர்களே வெந்நீர் ஊற்றி சித்திரவதை செய்து கொன்ற சம்பவம்: கொடுரத்தின் உச்சம்?
வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள்; பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாததால் எடுத்த விபரீத முடிவு! அரசு பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் படிக்க அதிகம் செலவாகிறது என்பதாலும், வீட்டுக்கு பாரமாக இல்லாமல் ஊரைவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை காஞ்சி கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த தருண்ஸ்ரீ, விஜய், மவுலி, மிதுன் ரித்தீஷ் நால்வரும் நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்று பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவர்கள் … Read more
பெத்த மகனின் கொடுமை தாங்க முடியவில்லை! எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கண்ணீருடன் புகார்!! மகனின் கொடுமையை தாங்க முடியாமல், எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று வயதான பெற்றோர் கலெக்டரிடம் மனுகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ராயர்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன் மற்றும் அவரது மனைவி கருணையம்மாள் என்ற வயதான தம்பதியருக்கு, பழனிச்சாமி என்கிற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி மனு ஒன்றை கொடுத்தனர். … Read more
ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை கண்மூடித்தனமாக அடிப்பதால் மாணவர்களுக்கு உயிரிழப்பு உட்பட பல விபரீதங்கள் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது நாடு முழுவதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த நிலையில் சென்னை அரசு பள்ளியில் இரும்பு ஸ்கேலால் மாணவர் ஒருவரை பின்மண்டையில் ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து மயக்கமடைந்த அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் மருத்துவர்கள் தெரிவித்த தகவலின்படி இரும்பு ஸ்கேலால் அடிபட்ட மாணவரின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் … Read more