பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !! 

Locked railway gate missing gate keeper !! What the public has done for a long time!!

பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !!  ரயில்வே கேட்டினை பூட்டிவிட்டு சென்ற கேட் கீப்பர் நீண்ட நேரம் திறக்காததால் பொதுமக்கள் அவதியுற்றனர். பரபரப்பான இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கே ரயில்வே கேட்டினை பூட்டிச் சென்ற கேட் கீப்பர் குறட்டை விட்டு தூங்கியதால் பொதுமக்கள் அவதிபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் அருகே ஒரு ரயில்வே  லெவல் கிராசிங் கேட் உள்ளது. இங்கு … Read more

சாலையில் சடலம் எரிப்பு: அரியலூரில் நடக்கும் அவலம்! மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

சாலையில் சடலம் எரிப்பு: அரியலூரில் நடக்கும் அவலம்!மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? அரியலூர் மாவட்டத்தில் இடுகாட்டிற்கு செல்லும் பாலம் இடிந்துள்ளதால் இடுகாட்டிற்கு செல்லாமல் சாலைகளிலேயே சடலங்களை எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் நங்கன் பாடி என்னும் இடத்தில் உள்ள இடுகாட்டிற்கு செல்வதற்கு பாலம் ஒன்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த பாலம் சேதமடைந்து உள்ளதால் சடலங்களை எடுத்துச் செல்ல முடியாத அவல நிலையில் உள்ளது. மேலும் இந்த பாலம் சீரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த … Read more