புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி! நாளை மாலை 6 மணிக்கு மேல் இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!
புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி! நாளை மாலை 6 மணிக்கு மேல் இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை! உருமாறிய கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.அதனால் சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற நாடுகளில் அதிகளவு பரவி வருகின்றது.அதனால் அனைத்து இடங்களிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நெகடிவ் என்ற கொரோனா பரிசோதனை சான்றிதழ் டிக்கெட் முன்பதிவு செய்யும் … Read more