கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! கலகலப்பும், கண்டிப்பும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கன்னி ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் கன்னி ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் இடத்திற்கும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சியின் பலன்கள் :முன்கோபத்தை விடுத்து பொறுமையாக செயல்படுவதன் மூலம் … Read more

2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

2022-2023 ஆண்டிற்கான சிம்மம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ! வேகமும், நிர்வாகத் திறமையும் கொண்டிருக்கக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் சிம்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சிம்ம ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானமான மூன்றாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.     மேலும் செயல்பாடுகளில் … Read more

டிகிரி முடித்து வேலையில்லாமல் திண்டாடுபவரா? நிதித்துறையில் வேலைவாய்ப்பு!

Are you a graduate and unemployed person? Employment in the financial sector!

டிகிரி முடித்து வேலையில்லாமல் திண்டாடுபவரா? நிதித்துறையில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு நிதி துறையானது (TN Finance Department) வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Intership programme பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு நிதித்துறையில் (TN Finance Department) காலியாக உள்ள பணிக்கு என 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Intership programme பணிக்கு அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Economices, Financial, Law, Commerce, … Read more

செயற்கைக்கோளின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த கையாளும் புதிய யுத்தி?

செயற்கைக்கோளின் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த கையாளும் புதிய யுத்தி?

பெய்தாவ் மூன்று என்னும் உலகளாவிய வழிகாட்டல் செயற்கைக்கோள் அமைப்பின் தொடக்க மாநாடு இன்று ஜூலை 31ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.சீனா ,ஆசியா, பசுபிக் மற்றும் உலகத்திற்கு சேவை வழங்குதல் என்று மூன்று குறிக்கோளுடன் கடந்த 26 ஆண்டுகளில் 55 செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது ஒரு பெரிய சாதனையாகும்.சீன விண்வெளி பயண துறைக்கும், அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கும் இந்த வெற்றி மாபெரும் பரிசாக இருக்கிறது. உலக பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் அறிவியல் தொழில்நுட்பம் ஒரு … Read more