தேர்வர்களின் கவனத்திற்கு! தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை வெளியீடு!

attention-candidates-exam-schedule-has-been-changed-and-new-procedure-is-published

தேர்வர்களின் கவனத்திற்கு! தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை வெளியீடு! தமிழகம் முழுவதும் அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றார்கள். மேலும் கடந்த 2020 மற்றும் 21 ஆகிய இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் இருந்து வந்ததால் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டது. மேலும் தற்போது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி … Read more

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!  அரசு பணிகளில் தேர்வு பெறுவதற்கான முக்கிய சட்ட முன் வடிவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வில் 40% தமிழ் மொழியில்  தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன்படி தமிழில் போதிய அறிவு இல்லாமல் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்ந்திருந்தாலும் … Read more

கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

The case against Google! The Supreme Court fined!

கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்! உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் கிஷோர் சவுத்ரி என்ற இளைஞர் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது யூடியூப் சேனல்களில் படிப்பதற்காக தரவுகளை பார்க்கும் பொழுது அதற்கு இடையில் பல்வேறு வகையான விளம்பரங்கள் வருகின்றது.அவை படிக்கும் பொழுது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கின்றது. அதனால் என்னால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. எனக்கு தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய … Read more