அழகர் கோவிலில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஆடித்தேரோட்டம்!! கோடிகணக்கான மக்கள் சாமி தரிசனம்!!
அழகர் கோவிலில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஆடித்தேரோட்டம்!! கோடிகணக்கான மக்கள் சாமி தரிசனம்!! 108 வைணவ கோவில்களிலேயே மிகவும் பிரம்மாண்டமானது அழகர் கோவில். இதில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடித்திருவிழா வண்ணமயமாக அரேங்கேறும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 24 ஆம் தேதி முதல் ஆடித்திருவிழா கோலாகலமாக துவங்கியது. இந்த விழா நாட்களில் சுவாமி – அம்பாள் அன்னம், சிம்மம் மற்றும் அனுமார் போன்ற ஏராளமான வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதன் … Read more