இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!  

இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!   கல்வீச்சு சம்பவத்தால் இரவு நேரங்களில் கடலூரில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க பாதைக்காக வளையமாதேவி பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த பணியின் போது விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த நெற்பயிர்களை அழித்தும் நிலம் ஆக்கிரமிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் ஆங்காங்கே பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த கல்வீச்சு … Read more

சபரிமலை யாத்திரை பூஜை ஏற்பாடுகள்! பக்தர்களுக்கு சில விதிமுறைகள் வெளியீடு!

sabarimala-yatra-pooja-arrangements-publication-of-some-regulations-for-devotees

சபரிமலை யாத்திரை பூஜை ஏற்பாடுகள்! பக்தர்களுக்கு சில விதிமுறைகள் வெளியீடு! சபரிமலை பம்பைக்கு நேற்று மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த்,பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.மேலும் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்கதர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனையடுத்து நடப்பாண்டில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது நடக்கும் யாத்திரையில் பக்கதர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் ஆறு கட்டங்களாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு … Read more

மக்களே அலர்ட்! இந்த  பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Alert people! Bomb threat to bus station and railway station in this area!

மக்களே அலர்ட்! இந்த  பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் மர்ம நபர்கள் தகவல் கொடுத்தனர்.அந்த தகவலின் ஈரோடு மாவட்டத்தில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ,மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் உள்ள உடைமைகளை … Read more

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது?

நெய்க்காரப்பட்டியில் கம்பீரமாக நிற்கும் காளைகள்!!.. வெற்றி முனையை தொடப்போகும் வீரக் காளை எது? சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மூங்கில் குத்து முனியப்பன் கோவில் ஒன்றுள்ளது. அங்கு நாளை வெகு விமர்சையாக திருவிழா நடைபெறயுள்ளது. ஆடி மாதம் வந்துவிட்டால் மிக சிறப்பாக எருதாட்ட விழா தான் அங்கு  நடைபெறும். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக எருதாட்ட விழா கலவரத்தில் ஏற்பட்ட பிரச்சனை வெடித்ததால் தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களினால் … Read more