ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்!

My father was responsible for the seven month pregnancy! The murmur of the daughter who received the tears!

ஏழு மாத கர்ப்பத்திற்கு என் தந்தைதான் காரணம்! கண்ணீர் மல்க பெற்ற மகளின் குமுறல்! பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணமாக தான் உள்ளது. உற்றார் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என பலர் பெண்பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பல வழக்குகளை சந்தித்து வருகிறோம். பெண் பிள்ளைகளை யாரையும் நம்பி விட்டு செல்ல முடியாத இந்த காலகட்டத்தில் பெற்றோரை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. ஆனால் தற்பொழுது பெற்றவர்களையே நம்ப முடியாத சூழல் உருவாகி வருகிறது. … Read more

தாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி!

தாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி! தாயுடன் கள்ள உறவு, தாய் இல்லாததால் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காமுகன். சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபாகரன். 40 வயதை கடந்த இவர் புளியந்தோப்பில் பகுதியை சேர்ந்தவர். அங்கு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் காவலாளியாக … Read more