இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு!

144 order only in this area! Police accumulation!

இந்த பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு! போலீசார் குவிப்பு! மசூதிக்குள் இந்து வழிபாடு அடையாளங்கள் இருப்பதாக கூறி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்படி மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தியது.அந்த விசாரணையின் முடிவில் இன்று தீர்பளிப்பதால் வாரணாசியின் கியான் வாபி மசூதி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்து முஸ்லீம் மக்கள் ஒன்றாக வசிக்கும் பகுதிகளில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி … Read more

ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!!

ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!! கொரோனா பாதிப்பு பரவாமல் இருக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டுத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியில் கொரோடா ஊரடங்கு உத்தரவை பற்றி தெரிந்தும் வீட்டில் இருக்காமல் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் தொழுகை நடத்துவதாக அப்பகுதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மசூதிக்கு சென்று அங்கிருந்தவர்களை எச்சரித்து வெளியேறுமாறு … Read more