திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!!

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ மணல் கடத்தல் தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் திருமண மண்டபம் கட்டுவதற்காக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவரிடம்,தங்கப்பாண்டியன் ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதுக் குறித்து புகார் தெரிவிக்க கூடாது என்று போனில் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரம் முதலமைச்சரிடம் சென்றால், … Read more

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!..

The police are intensively searching for the mysterious person who killed DSP by loading a lorry!

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!.. தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா  மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப் பகலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் மீது லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகேயுள்ள பச்கான் என்ற இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட்  கற்களை வெட்டி எடுப்பதாக டி.எஸ்.பி … Read more

ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாதாம்!

ஓட்டுநர்களே உஷார்:! இந்த வழக்கில் சிக்கினால் முன்ஜாமீன் கிடையாதாம்! கொரோனா காலத்தில் அனைத்துமே முடங்கினாலும் இந்த மணல் கடத்தல் செயல்பாடுமட்டும் ஓய்ந்தபாடில்லை.இதனை கட்டுப்படுத்த மணல் கடத்துபவர்கள் மீது உச்சநீதிமன்றம் பல்வேறு தண்டனைகள் அளித்து உத்தரவு பிறப்பித்தாலும், அவர்களுக்கு எளிதில் முன் ஜாமீன் கிடைத்து விடுவதால்,தொடர்ந்து மணல் கொள்ளை சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமான மணல் அள்ளுவதால் நிலத்தடி நீரின் மட்டம் குறைவதோடு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிப்படைவதாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம்,மணல் கடத்தல் … Read more