உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி வேண்டுமா! குலதெய்வ கோவிலில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வர வேண்டும்!

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி வேண்டுமா! குலதெய்வ கோவிலில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வர வேண்டும்! குடும்பம் என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குல தெய்வங்கள் உள்ளது. அவர் என்ன குலதெய்வ அருளை நாம் பெற என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். குலதெய்வம் உங்கள் வீட்டில் நித்திய வாசன் செய்ய வேண்டும் என்றால் குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்லும் பொழுது ஒரு பித்தளை மணி வாங்கிக் கொண்டு சென்று கோவிலில் கருவறையில் … Read more

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

Salem News in Tamil Today

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் , 10-வார்டு, மேலவீதியில் வசித்து வருபவர் மணி அவருடைய மனைவி அங்கம்மாள்.இந்த  தம்பதிகளுக்கு பாஞ்சாலை என்ற 24 வயது மகள் உள்ளார். தீடீரென  கடந்த 16 ஆம் தேதி முதல் பாஞ்சாலையை  காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் கெங்கவல்லி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் … Read more

அதிகரித்துக் கொண்டே வரும் அதிமுகவினர் பண மோசடி!.. அதிர்ச்சியில் மக்கள்!.என்ன நடக்கிறது அரசியலில்?

AIADMK's money fraud is increasing!.. People are in shock!. What is happening in politics?

அதிகரித்துக் கொண்டே வரும் அதிமுகவினர் பண மோசடி!.. அதிர்ச்சியில் மக்கள்!.என்ன நடக்கிறது அரசியலில்? அதிமுக முன்னாள் அமைச்சருமான எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேர்முகம் உதவியாளராக இருந்தவர் நடுவப்பட்டி மணி என்பவர். இவருடைய வயது 55. அரசு வேலை வாங்கி தருவதாக சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இல்நிலையில்  பண மோசடியில் ஈடுபட்ட அவரை குற்ற பிரிவு காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கிடையே சேலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் … Read more