இணையத்தில் டிரெண்டாகும் BUT NO EYES ON MANIPUR! ரஃபாவை தெடர்ந்து மேலும் ஒரு வாசகம் வைரல்! 

Trending on the internet BUT NO EYES ON MANIPUR! One more quote against Rafa goes viral!

இணையத்தில் டிரெண்டாகும் BUT NO EYES ON MANIPUR! ரஃபாவை தெடர்ந்து மேலும் ஒரு வாசகம் வைரல்! கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையத்தையே உலுக்கி போட்ட வாக்கியமான ஆல் அய்ஸ் ஆன் ரஃபா(ALL EYES ON RAFAH) என்ற வாக்கியத்தை தொடர்ந்து தற்பொழுது இணையத்தில் பட் நோ அய்ஸ் ஆன் மணிப்பூர்(BUT NO EYES ON MANIPUR) என்ற வாசகம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் நாடு ரஃபா மீது தாக்குதல் … Read more

மீண்டும் டெல்லி திரும்பிய “இந்தியா” கூட்டணி குழு!! நாடாளுமன்றத்தில் ஆலோசனை கூட்டம்!!

The "India" coalition team returned to Delhi!! Consultation meeting in Parliament!!

மீண்டும் டெல்லி திரும்பிய “இந்தியா” கூட்டணி குழு!! நாடாளுமன்றத்தில் ஆலோசனை கூட்டம்!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இன்னும் அங்கு  வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார்கள். இந்த நிகழ்வு கடந்த மே … Read more

தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான பேச்சு!! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!!

Controversial talk about the Chief Justice!! Writer Badri Seshadri Arrested!!

தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான பேச்சு!! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒரு பதிப்பாளர் தான் பத்ரி சேஷாத்ரி ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் எழுத்தாளரும், சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். மேலும், இவர் பாஜக ஆதரவாளராகவும், வலதுசாரி சிந்தனையாளராகவும், மற்றும் மேடைப்பேச்சுகளில் சிறந்து விளங்குபவரும் ஆவார். சமீபத்தில் இவர் மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை பற்றி அனைத்து தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்களிலும் … Read more

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!!

Opposition parties decide to bring resolution of no confidence against central government!!

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு … Read more

 மீண்டும் மழைக்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!! 2 வது நாளாக எதிர்க்கட்சிகளின்  அமளி!! 

Postponement of Monsoon session again!! 2nd day of opposition!!

மீண்டும் மழைக்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!! 2 வது நாளாக எதிர்க்கட்சிகளின்  அமளி!! இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர சட்டம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது, … Read more

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!! கேள்வி எழுப்ப தயாராகும் எதிர்கட்சிகள்!! 

Parliamentary Monsoon session starts tomorrow!! Opposition parties ready to raise questions!!

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!! கேள்வி எழுப்ப தயாராகும் எதிர்கட்சிகள்!! நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20  ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த தகவலை ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 … Read more