மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!!

மீனாட்சி அம்மனை பார்க்க வருபவர்களிடம் இது கட்டாயம்!! போலீஸ் கமிஷனரின் நியூ அப்டேட்!! தமிழ்நாட்டில் மிக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். வெளிநாடு வெளி மாநிலம் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்களின் நகை பணம் போன்றவை திருடப்படுவது ஒரு வழக்கமாக தான் உள்ளது. இதனையெல்லாம் கண்டறிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் மீனாட்சி … Read more

சிம்புவின் திருமணம் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! இணையத்தில் வைரலாக்கி வரும் ரசிகர்கள்!

Important information about Simbu's marriage! Fans are going viral on the Internet!

சிம்புவின் திருமணம் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! இணையத்தில் வைரலாக்கி வரும் ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு இவர் தற்போது வரை சிங்கிளாகவே இருக்கின்றார். இவரது படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அது ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அவருடைய திருமணம் பற்றிய செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சிம்புவின் பத்து தல படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. மேலும் படம் வரும் … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் இதனை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்!

Action order issued by the High Court! This must be observed in temples in Tamil Nadu!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் இதனை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வழக்கமாக அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.அதனை தொடரந்து 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். அப்பொழுது … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை!

Action order issued by the High Court! Cell phones are no longer allowed inside the temple!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை! இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சில கோவில்களில் பெரும்பாலும் செல்போன் கொண்டு செல்லவோ அல்லது புகைப்படங்கள் எடுக்கவோ அனுமதி கிடையாது.அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மேலும் … Read more

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை!

Like Tirupati Temple, Tamil Nadu Temples should also be controlled! Yaga is no longer allowed in prakaram!

திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை! தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.அதன் பிறகு 30 ஆம் தேதி  சூரசம்ஹாரம் நடைப்பெறும். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்கதர்கள் தங்கி விரதம் … Read more

மன அழுத்தத்தை போக்க யானைக்கு ஸ்விம்மிங் பூலா!

Elephant swimming pool to relieve stress!

மன அழுத்தத்தை போக்க யானைக்கு ஸ்விம்மிங் பூலா! மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பார்வதி என்ற யானை உள்ளது. இதற்கு வயது 26. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானையின் இடது கண்ணில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய தொடர்ந்து மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் யானைக்கு இரண்டாவது கண்ணிலும் கண்புரை பரவத் தொடங்கியது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்நடை மருத்துவர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிது.மேலும் … Read more