தங்கம் போல் ஜொலிக்கும் டாஸ்மாக் கடை!! மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதிய அமைப்பு!!

Tasmac shop that shines like gold!! New system to attract wine lovers!!

தங்கம் போல் ஜொலிக்கும் டாஸ்மாக் கடை!! மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதிய அமைப்பு!! தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் … Read more

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை!

Alcohol lovers beware! Tasmac shops are banned for these two days!

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மட்டும் சிறப்பு ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாகவே இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களில் … Read more

நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்! 

Youngsters who drank alcohol with puppies as sides! Sensational incident!

நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்! உத்தரப்பிரதேசம் பரேலி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவருடைய நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.அப்போது அவர்களுக்கு அருகில் இரண்டு நாய்க்குட்டிகள் இருந்தது.அதனை போதையில் இருந்தவர்கள் பிடித்து காதுகள் மற்றும்  அதன் பிறகு வாலையும் துண்டாக்கியுள்ளனர்.அதன்பிறகு நாய் குட்டிகளில் வால் மற்றும் காதுகளை உப்பு தடவி அதனை மதுவில் நனைத்து சாப்பிட்டுள்ளார். காது மற்றும் வால் நறுக்கப்பட்ட நாய்க்குட்டிகள் இரண்டும் வலியில் துடித்து கதறி சத்தமிட்டது.அதனை கேட்ட … Read more