இனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!!

Now this too is digital mode!! Government of Tamil Nadu prepared the machine!!

இனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!! ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்த பொழுது, தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி … Read more

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!! இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்!!

Sudden stop of suburban train service!! Passengers in dire straits!!

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகம்!! இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்!! நாட்டில் ஏராளமான போக்குவரத்து வசதிகள் காணப்பட்டாலும், பெரும்பாலன மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறை தினம் தோறும் ஏராளமான புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஐ ஆர் சி டி சி இணையதள முன்பதிவின் போது ரயில் நிலையத்தின் … Read more

தங்கம் போல் ஜொலிக்கும் டாஸ்மாக் கடை!! மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதிய அமைப்பு!!

Tasmac shop that shines like gold!! New system to attract wine lovers!!

தங்கம் போல் ஜொலிக்கும் டாஸ்மாக் கடை!! மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதிய அமைப்பு!! தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் … Read more

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! 

A new facility for pet owners!! No need to worry anymore!!

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! நமது வீட்டில் வளர்த்து வரும் செல்லபிராணிகள் இறந்தால் அதனை வீட்டின் அருகிலோ , தோட்டத்திலோ அல்லது மனிதர்களை புதைக்கும் மண் மயானத்திலோ புதைத்து விடுகிறோம். இது மிகவும் கொடுமையான  ஒன்றாகும். நாம் அன்புடன் வளர்க்கும் செல்லபிராணி இறந்தால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பது  மிகவும் வேதனை அளிக்கும் ஒன்றாகும். மனித உடல்களை போன்று இறந்த பிராணிகளின் உடலை தகனம் செய்ய தனி மின் … Read more

நெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

நெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! இன்று முதல் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசு “பயோ மெட்ரிக் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் அதிக விவசாயிகள் பயன் பெறுவார்கள். எனவே தமிழகம் முழுவதும் இருக்கின்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இனிமேல் பயோ மெட்ரிக் முறையில் மட்டுமே நெல் … Read more

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு! இந்தியாவில் முதல் முறையாக கோவையில் பணிபுரியும் காவலர்களுக்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இது வரை தமிழக காவல் துறையினர் ஜீப், கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போதும் இதோ வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர்க்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த … Read more

வாட்ஸ்ஆப் முலம் மெட்ரோ டிக்கெட்! புதிய வசதியை அறிமுகப்படுத்தியது சென்னை மெட்ரோ!!

வாட்ஸ்ஆப் முலம் மெட்ரோ டிக்கெட்! புதிய வசதியை அறிமுகப்படுத்தியது சென்னை மெட்ரோ! வாட்ஸ் ஆப் மூலமாக மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை மக்களுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக டிக்கெட் பெறும் மக்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இன்று வாட்ஸ்ஆப் மூலமாக மெட்ரோ இரயில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற்றுக் கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து வாட்ஸ்ஆப் மூலமாக டிக்கெட் பெறுவதற்கு சென்னை … Read more

அரசு பேருந்துகளில் வந்த புதிய வசதி! கொண்டாட்டத்தில் பயணிகள்!

New facility in government buses! Passengers in celebration!

அரசு பேருந்துகளில் வந்த புதிய வசதி! கொண்டாட்டத்தில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் பேருந்து போன்ற போக்குவரத்தை பயன்படுத்த அச்சம் அடைந்து வந்தனர்.ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் ,கல்லூரி, பள்ளி மாணவிகள் என அனைவரும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பேருந்துகளில் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதால் நடத்துநர் பேருந்து … Read more