இனி இதிலும் “கியூ ஆர் கோர்டு” முறை!! சுற்றுலா பயணிகளுக்கு வெளிவந்த சூப்பரான நியூஸ்!!

Now in this too "Q R Code" method!! Great news for tourists!!

இனி இதிலும் “கியூ ஆர் கோர்டு” முறை!! சுற்றுலா பயணிகளுக்கு வெளிவந்த சூப்பரான நியூஸ்!! நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவானது கடந்த 1867 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவில், ஐரோப்பிய நாடுகில் வளரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் கொண்டுவந்து நடப்பட்டது. எனவே, இந்த செடிகளும் மரங்களும் மிகவும் செழிப்பாக வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. இந்த செடிகள் மற்றும் மரங்கள் அனைத்துமே சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்த்து வருகிறது. அந்த … Read more

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா?

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா? புங்கன் மரம் என்பது குளிர்ச்சி மிக்க ஆயுர்வேத மரங்களாகும்.புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும் வெண்மை நிறப்பூக்களையும் நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது.இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து இம்மரத்தின் … Read more