இப்படி அறிகுறி இருந்தால் வாய் புற்றுநோய்!! மக்களே எச்சரிக்கை!!

இப்படி அறிகுறி இருந்தால் வாய் புற்றுநோய்!! மக்களே எச்சரிக்கை!!

உடலில் மரபணு மாற்றம் ஏற்பட்டு செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சி அடையும் போது புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய்களின் ஒரு வகை வாய் புற்றுநோய் ஆகும். வாயில் புற்றுநோய் வருவது தற்போது அதிகரித்து வருகிறது. வாய் புற்றுநோய் என்பது, நாக்கு, வாய், ஈறுகள், நாக்கின் கீழ் மற்றும் அடிப்பகுதி, வாயின் மேல்புறம், மற்றும் தொண்டைப்பகுதி போன்றவற்றில் புற்றுநோய் உண்டாகிறது. அனைத்து வகையான வாய் புற்றுநோய்களும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாக்கள் என அழைக்கப்படுகிறது.   ஆண்டுதோறும் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய்களில் மூன்று … Read more

பீதி அடையும் மக்கள்! தொடர்ந்து அதிகரித்து வரும் டைபாய்டு பாதிப்பு!

Panic people! The ever-increasing incidence of typhoid!

பீதி அடையும் மக்கள்! தொடர்ந்து அதிகரித்து வரும் டைபாய்டு பாதிப்பு! கடந்த வாரங்களில் இருந்து சென்னையை பொருத்தவரை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொதுவாக காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தைகளில் 30 சதவீத பேருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த காய்ச்சலில் இருந்து நம்மை நாமே பாதுகாக்க தனிநபர் சுகாதாரம் மிக அவசியம், காய்சிய நீரை மட்டுமே … Read more