தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் ஒற்றைத் தலைவலி எல்லாம் பறந்து போகும்!

இன்றைய தலைமுறையினர் கம்ப்யூட்டர்களை பார்த்து தலைவலி முதுகு வலி கால் வலி என அவதிப்படுகின்றனர். கம்ப்யூட்டர்களில் உள்ள வெளிச்சம் கண்களில் நரம்பை பாதித்து ஒற்றை தலைவலியை உண்டாக்கும். மேலும் மன அழுத்தம் காரணமாகவும் ஒற்றைத் தலைவலி வருகின்றது. தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை சேர்த்து தடவி வரும் பொழுது ஒற்றை தலைவலி எல்லாம் பறந்து போகும் அந்த செய்முறையை தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. தும்பை பூ சிறிதளவு 2. சுக்கு ஒரு … Read more

20 நிமிடத்தில் எப்பேர்பட்ட நீர்க்கடுப்பு இருந்தாலும் சரியாகி விடும்! 2 பொருள் தான்

நீர் கடுப்பு இருந்தால் எவ்வளவு வலி இருக்கும் என்று உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி ஒரு வலியை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பாடாய்படும் நபர்களுக்கு தான் இந்த ஒரு பதிவு.   எப்படிப்பட்ட நீர்க்கடுப்பாக இருந்தாலும் சரி இருபதே நிமிடத்தில் சரியாகிவிடும் இரண்டே இரண்டு பொருள் மட்டும்தான்.   தேவையான பொருட்கள்: 1. சின்ன வெங்காயம் நான்கு 2. வெந்தயம் ஒரு ஸ்பூன்   செய்முறை:   1. முதலில் ஒரு 4 சின்ன … Read more

ஒரு பிரியாணி இலைகளை இப்படி எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பிரியாணி இலையை நாம் பிரியாணி சாப்பிடும் பொழுது மட்டுமே நறுமணத்திற்காக பயன்படுத்தும் பொருள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த பிரியாணி இலையில் ஏகப்பட்ட மருத்துவ தன்மைகள் உள்ளன. அது யாருக்கும் தெரியாது.   ஒரு பிரியாணி இலையை இப்படி எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இதோ பார்க்கலாம்.   பிரியாணி இலையை சாப்பிட மட்டும் இல்லை, பிரியாணி இலையை நாம் இப்படி பயன்படுத்தினால் எப்படிப்பட்ட மன அழுத்தமாக இருந்தாலும் சரி குணமாகும் என்பது எத்தனை … Read more

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! 

பல மருந்து ட்ரை பண்ணியும் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலையா?? நிரந்தர தீர்வுக்கு இந்த 4 ஃபாலோ பண்ணுங்க! நம்மிலும் பலருக்கு சைனஸ் பிரச்சனை காணப்படும். பிரச்சனை பாக்டீரியா மற்றும் அதன் தொற்றுகளால் உண்டாகும். இதனால் அடிக்கடி சளி இருமல் தும்மல் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படுவர். மேலும் பலருக்கு முகம் வீக்கம் அடையும், தலை பாரமாகவே காணப்படும். வெதுவெதுப்பான நீரில் ஆவி பிடிப்பது இவ்வாறு செய்வதால் தலைபாரம் குறையும். அவ்வாறு ஆவி பிடிக்கும் பொழுது யூகாலிப்டஸ் எண்ணெய் … Read more

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என நாம் பழமொழி கேட்டிருப்போம். அதுபோல இஞ்சி நம் உடலின் சளி, இருமல், தொண்டை பிரச்சனைகளுக்கு நாம் பல காலமாக உபயோகித்திருப்போம். இந்த இஞ்சியை சாப்பிட்டால் சிலருக்கு விஷமாக மாறி விடும் என்ற உண்மையை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் இஞ்சியிடமிருந்து விலகி இருப்பது தான் நல்லது. ஏனென்றால் இது முன் கூட்டியே பிரசவ … Read more