ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்!

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! பெரும்பாலானோருக்கு தற்போது மாரடைப்பு மற்றும் ரத்தக்குழாயில் பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்படுவது இயல்பாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இரத்த குழாயில் ஏற்படக்கூடிய அடைப்பினை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். மாரடைப்பு மற்றும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் தினசரி நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதயம் நன்கு பலமாக இருக்க வேண்டும் என்றால் 30 நிமிடங்கள் … Read more

மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்!

மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே மூட்டு வலி என்பது சாதாரணமாக வருகின்றது. அதற்கு காரணம் உடற்பயிற்சி மேற்கொள்ளாதது, உணவு முறைகள் போன்றவைகள் தான். மூட்டு வலியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக மூட்டு வலி என்பது கால்சியம் சத்து குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வெங்காயம் இருக்கின்றது. முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி … Read more

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்!

தொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்! தற்போது குளிர்காலமும் மழை காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும்.தொண்டை வலியை எவ்வாறு எளிதில் சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் … Read more

எலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்!

எலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்! நம் முன்னோர்களுக்கு எல்லாம் 60 வயது 90 வயதில் தான் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவைகள் ஏற்படும் ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் அவை அப்படியே தலைகீழாக மாறி சிறு வயதிலேயே எலும்பு தேய்மானம், இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவைகள் ஏற்படுகின்றது. அவ்வாறு ஏற்படும் வலிகளை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் … Read more

சர்க்கரையின் அளவு ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த இரண்டு இலைகள் இருந்தால் மட்டும் போதும்!

சர்க்கரையின் அளவு ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த இரண்டு இலைகள் இருந்தால் மட்டும் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சர்க்கரை தான். அதனை ஒரே வாரத்தில் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இரண்டு பொருட்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. வெற்றிலை மற்றும் வேப்பிலை. வெற்றிலை என்பது நாம் உணவு அருந்திய பிறகு எடுத்துக் கொண்டால் சீரான முறையில் ஜீரணம் அடைந்து மலச்சிக்கலில் இருந்து … Read more

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

மாரடைப்பு வருவதை தடுக்க பயன்படுத்தப்படும் பொருட்கள்! கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் பொருட்களிலேயே மருந்துகள் உள்ளது. அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மஞ்சள் :சமையலறையில் மஞ்சள் இல்லாத உணவே கிடையாது எந்த பொருட்களில் வேண்டுமானாலும் சிறிதளவு மஞ்சள் சேர்ப்பது மிகவும் சிறந்தது. இவை கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. … Read more

காய்ச்சல் சளி ஒரே நாளில் சரியாக வேண்டுமா? இந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்!

காய்ச்சல் சளி ஒரே நாளில் சரியாக வேண்டுமா? இந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்! தற்போது குளிர்காலமும் மழை காலமும் சேர்ந்து வருவதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல், தொண்டை புண், சுவாசக் கோளாறு போன்றவைகள் ஏற்படும். இந்த சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் தொற்று வைரஸ் பாதிப்பு ஏற்படும். இஞ்சி: இஞ்சி என்பது உடலுக்கு வெதுவெதுப்பான நிலையையும் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை … Read more

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்!

தொடர்ந்து இருமல் வருகின்றதா? எச்சரிக்கை இந்த நோய்க்கு வழிவகுக்கும்! மலை அல்லது பனி காலம் வந்தாலே ஒரு சிலருக்கு சளி இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் ஏற்படும் மேலும் காற்று மாசுபாடு, ஆஸ்துமா, காசநோய் போன்றவைகளாலும் இருமல் ஏற்படுகிறது. அவ்வாறான இரும்பல் நீண்ட காலமாக இருந்து வந்தால் அதை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு எட்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருந்து வந்தால் அவை நாட்பட்ட இருமல் என்று கூறப்படுகிறது. அவ்வாறான இரும்பல் இருந்தால் சோர்வு, வாந்தி, இரும்பல், … Read more

வீக்கம் இருந்தால் இதனை செய்தால் மட்டும் போதும்! உடனே குறைந்துவிடும்!

வீக்கம் இருந்தால் இதனை செய்தால் மட்டும் போதும்! உடனே குறைந்துவிடும்! உடம்பில் எந்த பகுதிகளில் திரவம் தேங்கினாலும் அவை வீக்கமாக காணப்படும். மேலும் அந்த வீக்கம் தானாகவே மறைந்து விடும். அவ்வாறு மறையாமல் நீண்ட நாட்கள் வீக்கம் இருந்தால் மருத்துவரை சென்று பார்ப்பது அவசியமான ஒன்றாக உள்ளது. பாதம் அல்லது கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் வீக்கம் ஏற்படும். பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது அவசியம். இந்த வீக்கத்துடன் … Read more

அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது!

அச்சோ.. இந்த அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றதா? ஆபத்து உங்களை நெருங்குகிறது! நம் உடலில் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக இருப்பதே வைட்டமின்கள் தான். உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து உடலின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது. வைட்டமின்கள் நம் உடலில் குறைந்தால் என்ன விதமான அறிகுறிகள் தோன்றும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வைட்டமின்களை எந்த ஒரு செயற்கை முறையிலும் இல்லாமல் இயற்கையாக எப்படி நம் உடலுக்கு கிடைக்கும் என்று இந்த பதிவின் … Read more