அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!! 

அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!!  அரசு மருத்துவமனையில் ஊழியர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் ராஜன். இவர் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழ்நிலையில்  இன்று காலையில் வழக்கம் போல பணிக்கு ராஜன் வந்துள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார்.  இதை … Read more

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ! மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

Apply from today! Announcement issued by the Medical Staff Selection Commission!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ! மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக அரசின் மருத்துவப் பணியில் 889 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்புவதற்காக இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை www.mrp.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கான தேர்வு கணினி அடிப்படையில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிவியல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த … Read more