தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!!

Motorcycle thief caught red-handed in Tanjore!!

தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!! தஞ்சையை அடுத்த ராவுத்தா பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 42. இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு உண்பதற்காக மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே  சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து  வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. அதிர்ச்சியடைந்த  ரமேஷ் அக்கம் பக்கம் தேடி உள்ளார். எங்கு தேடியும் அவரது மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. அப்பொழுது தான் தெரிந்தது … Read more

சேலம் மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் பறந்த பைக்  திருடன்!? 

Bike thief flew at jet speed in Salem district!?

சேலம் மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் பறந்த பைக்  திருடன்!? சேலம் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சன்னியாசி குண்டை சேர்ந்தவர் பிரபாகரன். அவருடைய வயது 25. இவர் கடந்த ஏழாம் தேதி அன்று அவரது வீட்டில் இருந்து இரும்பாலை அருகே கொல்லப்பட்டியில் உள்ள தன்னது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் அரசமரத்து கரட்டூர் பிரிவு ரோட்டிற்கு வந்தபோது அந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு பிரபாகரனை தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த … Read more

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!! பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மாவட்டத்தில் இருக்கும் டக்லா என்ற கிராமத்தில் 45 வயதுடைய மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்து வருவதால் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் எட்டு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தன் குழந்தையும் அப்பெண்ணும் உறங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து வெளியே யாரோ … Read more

சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு!

சென்னை தேனாம்பேட்டையில் மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு! சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து வீசிய வெடிகுண்டு உடனே பலத்த சத்தத்துடன் வெடித்தது. இந்த பாலத்தின் அருகே வியாபார நிறுவனங்களும், பூங்காவும், ஓட்டல்களும் பல்வேறு அலுவலக கட்டிடங்களும் உள்ளன. ஜெமினி பாலத்தின் கீழ் அல்லது மேல் பகுதியில் எப்போதும் போக்குவரத்து காவல்துறையினர் எப்போதும் இருப்பார்கள். இந்த … Read more

காந்தியின் நினைவு நாள்:உருவாகிறாரா இன்னொரு கோட்ஸே!கைகட்டி வேடிக்கைப் பார்த்த போலிஸ்!

காந்தியின் நினைவு நாள்:உருவாகிறாரா இன்னொரு கோட்ஸே!கைகட்டி வேடிக்கைப் பார்த்த போலிஸ்! டெல்லியில் சி ஏ ஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரால் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு நபர் கையில் துப்பாக்கியோடு சத்தமிட்டுக் கொண்டே மாணவர்களைப் … Read more