மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்!

மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்!

மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்! மலேசிய அரண்மனையில் ஊழியர்களாக பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலேசிய மன்னர் மற்றும் ராணியை தனிமைப்படுத்தி தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைத்துள்ளனர். சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா தொற்றுக் கிருமி உலக நாடுகளில் பரவி இதுவரை 22,000 பேருக்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. உலகில் முன்னேறிய நாடுகளான சைனா, இத்தாலி, அமெரிக்கா, வடகொரியா போன்ற நாடுகளில் கொரோனாவின் தீவிரம் … Read more

மலேசிய பிரதமர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

மலேசிய பிரதமர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

உலகின் வயதான பிரதமர் என்ற பெருமையை கொண்ட 94வயது மலேசியாவின் பிரதமர் முகமது மகாதீர் என்பவர் திடீரென தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக மலேசிய மன்னருக்கு செய்தி அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மலேசியாவில் தற்போது மலேசியா ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து … Read more