ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Free ride if in school uniform!! Transport department new order for conductors!!

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. கோடையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பை வருகிற 7ஆம் தேதி தள்ளி வைக்க பல்வேறு தரப்பிலிருந்தும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாடப்புத்தகங்கள் விநியோகிப்பது, சீருடைகள் வழங்குவது, பஸ் பாஸ், பள்ளிகளில் தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. … Read more

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ 1500 ஊக்க தொகை! 

Attention school students! 1500 per month incentive if you pass this exam!

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ 1500 ஊக்க தொகை! அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு என்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாயிடு தேர்வுகளுக்கு மட்டுமே  அதிக அளவில் தயாராகி பங்கு பெற்று வருகின்றனர். தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நடப்பாண்டில் முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்பட உள்ளது என தெரிவித்திருந்தது. இந்த … Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு..

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி!.. மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு.. தமிழ்நாட்டில் சென்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது பொதுத்தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத்தொடர்ந்து மாணவர்களை விட ஒன்பது சதவீதம் அதிகமாக மாணவிகளை தேர்ச்சி பெற்றிருந்தார்கள்.பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47000 மாணவர்களும் கணித பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி … Read more

பள்ளி குழந்தைகளுக்கு அதிர்ச்சி தகவல் ?..பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…

Shocking information for school children?..Important announcement issued by the Department of School Education...

பள்ளி குழந்தைகளுக்கு அதிர்ச்சி தகவல் ?..பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! இன்றைய கால கட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் பழங்குடியினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல போதிய வசதி இல்லாமல் கூலி வேலைக்கு அனுப்புகிறார்கள்.குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அவர்களின் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும்.இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு,எட்டாம் … Read more

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்!

No worries though as college students are no longer studying! Here comes the new plan!

இனி கல்லூரி மாணவர்கள் படிக்கவில்லை என்றாலும் கவலையில்லை! இதோ வந்துவிட்டது அதற்கான புதிய திட்டம்! தமிழகத்தில் மாணவ மற்றும் மாணவிகள் கல்வி நிலையத்தை விட்டு வெளியே செல்லும் போது வேலை கிடைக்கவும், இடையில் நின்ற மாணவ மாணவிகளின் அவர்களது திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் அடுத்தடுத்த படி மேலே உயரவும் மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் ஆகிய எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த உதவி … Read more